Friday, January 29, 2010

மழையில்

யாருக்கும் தெரியாது
என்றெண்ணி
நடந்தேன் மழையில்

மழைக்குத் தெரிந்தது
அது என்னைக் கேட்டது

நீயேன் அழுகிறாய்

5 comments:

sathishsangkavi.blogspot.com said...

//மழைக்குத் தெரிந்தது
அது என்னைக் கேட்டது
நீயேன் அழுகிறாய் //

கவிதையும், வரிகளும் அழகு....

கண்மணி/kanmani said...

நல்லாருக்கு

ராஜா சந்திரசேகர் said...

thanks sangkavi and mayaathi

ராஜா சந்திரசேகர் said...

mayoora
thanks for your comments

கல்யாணி சுரேஷ் said...

இது போல் நானும் பலமுறை நனைந்ததுண்டு மழையில் மட்டுமல்ல...