Friday, January 15, 2010

ஒவ்வொரு நாளும்

நீ சொன்ன
ஒரு நாள்
எந்நாள்
என்று
அந்நாள்
பார்த்துக் கிடக்க
போய்க்கொண்டிருக்கிறது
ஒவ்வொரு நாளும்

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

இந்த ஏக்கம் கூட வலியுடனான ஒரு சுகத்தை தருகிறதில்லையா?