Friday, January 8, 2010

பயணம்

எறும்புபோல்
என்னை
இழுத்துச் சென்றாய்
எங்கே என்றேன்
உன் இதயத்துக்கு என்றாய்

2 comments:

கல்யாணி சுரேஷ் said...

பார்த்துங்க, அங்கேயே சிறை வச்சுட போறாங்க. (அந்த இனிய (இனிப்பான) அன்புக்கு என்ன பரிசு தரப்போறீங்க?)

ராஜா சந்திரசேகர் said...

thanks for your sweet comments kalyani.