Thursday, January 7, 2010

நீண்ட பாதை

நீண்ட பாதை
நிழலில்
ஒதுங்கிய பாட்டி
காலில் தைத்த
முட்களை
எடுக்கிறாள்

எட்டி பார்க்கும்
ரத்தத் துளிகளை
சிதறிக் கிடக்கும்
பூக்களால்
துடைக்கிறாள்

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

வாழ்வோடு தொடர்புடையதாக இருக்கின்றன இந்த வரிகள்.