Saturday, December 26, 2009

எக்காலம்

ஒளிந்து கொண்டிருக்கும்
கவிதைக்குள்
ஒளித்து வைக்கப்பட்டிருக்கும்
கவிதை
கண்டெடுப்பது
எக்காலம்

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

இந்த கவிதையின் வரிகளுக்குள் ஒளிந்து கொண்டு வரமறுக்கும் எங்கள் மனதினை கண்டுபிடித்து கொடுங்களேன்.