Tuesday, December 1, 2009

புத்திசாலி

அதை
புத்திசாலி மீன் என்று
ஒத்துக் கொண்டேன்
வாயைத் திறந்து
தின்று கொண்டிருந்த
தூண்டிலைக் காட்டியபோது

No comments: