Sunday, December 13, 2009

வா

கீழிருந்து
வானத்தைப்
பார்த்தது போதும்
வானத்திலிருந்தே
வானத்தைப்
பார்க்கலாம்
வா

2 comments:

Sugirtha said...

நல்லா இருக்கு வானத்தில் இருந்தே வானத்தைப் பார்க்கும் கற்பனை. நல்ல கவிதை ராஜா!

கல்யாணி சுரேஷ் said...

பறவை பார்வை. நல்லாதான் இருக்கு.