Friday, December 18, 2009

வழி

வழிப்போக்கனிடம்
விலாசத்தைக் கேட்டேன்
கொடுத்துவிட்டுப் போனான்
வழியை

2 comments:

கல்யாணி சுரேஷ் said...

ஒற்றைத்துளி கேட்டு, கொத்து மழை பெற்றது போல்..........

ராஜா சந்திரசேகர் said...

nice comment kalyani!