Friday, February 25, 2011

உனது அதிர்வுகள்

1-

மொழி கலப்பில்லாத
மெளனத்திலிருக்கிறது
கவிதையின் மொழி

2-

நீ தந்து சென்ற வலி
தள்ளும்போதெல்லாம்
சாய்ந்து விடுகிறேன்
உன் நினைவின் மீது

1 comment:

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

நறுக்... சுருக்.... நன்று! குட்டிக்குட்டி க்யூட் கவிதைகள்