Monday, February 21, 2011

நிகழ்வுகள்

தாயிடம்
தொலைந்த குழந்தையை
ஒப்படைத்தேன்

சிரித்தபடியே
கையசைத்தது

திரும்ப நடந்தபோது
எதுவோ
தொலைந்தது போலிருந்தது

No comments: