Wednesday, March 2, 2011

தருணங்கள்

நீ தந்துவிட்டுப்போன தருணம்
தந்துகொண்டிருக்கும் அன்பை
உணர்ந்துகொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு தருணத்திலும்

No comments: