Monday, January 10, 2011

வெளியேற்றம்

இந்தக் கவிதையிலிருந்து
நீ வெளியேறினால் என்ன
இந்த தாளில்
நீ இருந்துகொண்டே இருப்பதை
என்னால் உணர முடிகிறது

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

எங்களாலும் அந்த அன்பை உணர முடிகிறது.