Monday, January 3, 2011

நீ தந்த வரிகள்

படித்து
கைதட்டி சிரித்து
ரசிக்கிறாய்
உனக்குத் தெரியாது
அது உன் கண்கள் தந்த
வரிகள்தான் என்று

3 comments:

தமிழ் said...

அழகு

arasan said...

நல்லா இருக்குங்க

ராஜா சந்திரசேகர் said...

நன்றி ராமலட்சுமி,திகழ்,அரசன்.