Monday, January 3, 2011

முகவரி

துண்டு காகிதத்தில்
நீ எழுதித் தந்த
முகவரியைத்
தொலைத்துவிட்டேன்
தேடிக்கொண்டிருக்கிறேன்
என்னையும்

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

உங்களை தேடிட்டிருக்காமல், அந்த முகவரியை தேடினால் உங்களையும் கண்டுபிடிச்சிடலாமோ?
நல்லா இருக்கு சார்.