Monday, February 15, 2010

குறிப்புகள்

இமை மூடிப் படிக்கிறேன்
மனதிற்குள்
நீ எழுதிவிட்டுப் போன
குறிப்புகளை

2 comments:

vidhusha said...

superbbbb.......

பிரேமா மகள் said...

சில கவிதைகளுக்கு வார்த்தைகள் அழகு சேர்க்கும்.


அந்த அழகின் சூட்ச்சமம் அறிந்தவர் நீங்கள்.


உங்களால் கவிதையை பாராட்ட நீங்களே ஒரு வார்த்தை சொல்லுங்கள்.