Tuesday, February 2, 2010

விட்டு விட்டு

அறையைத் தாழ்பாளிட்டு
தற்கொலை செய்தேன்
பின் கதவைத் திறந்து
வெளியேறினேன்
தற்கொலையை
விட்டு விட்டு