Friday, February 26, 2010

யாரோ எறிந்த கல்

பறவையின் மொழியில் நானும்
என் மொழியில் பறவையும்
பேசிக் கொண்டிருந்தோம்
யாரோ எறிந்த கல்
வார்த்தைகளை
கலைக்கும் வரை

3 comments:

ஈரோடு கதிர் said...

:))

பிரேமா மகள் said...

பாவம்.. பறவையின் வார்த்தைகள் அறியமுடியாமல் போய்விட்டன...

கல்யாணி சுரேஷ் said...

Nice Raajaa. :)