Monday, February 15, 2010

நடுநிசியில்

நடுநிசியில்
விழித்தெழும் முத்தம்
கேட்கிறது
நீ எங்கே என

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

அருமையா இருக்கு ராஜா.