Friday, December 18, 2009

ஒளி

ஒளி
துளைப்
போட
கரையும் மெழுகு
கரையும்
அகத்தினுள்
புகுந்து
உள் கரைந்து
ஒளிப்போயடையும்
பிரபஞ்சத்திடம்

2 comments:

கல்யாணி சுரேஷ் said...

Simply superb. :)

Paleo God said...

தன்னையறிந்தின்பமுற மெழுகு சொல்லும் தந்திரமா??? நன்றாக இருக்கிறது நண்பரே.. வாழ்த்துக்கள் :))