Saturday, December 19, 2009

மன்னிப்பு

புன்னகைத்து
மன்னிப்பு கேட்கிறாய்
தாமதமாய்
வந்ததற்காக

என்னால்
முடியும்

காத்திருந்து
போன காலம்
மன்னிக்குமா
தெரியவில்லை

6 comments:

பூங்குன்றன்.வே said...

மனதை அள்ளும் கவிதை.அருமை நண்பா.

ராஜா சந்திரசேகர் said...

நன்றி பூங்குன்றன்.

Sugirtha said...

//காத்திருந்து போன காலம் மன்னிக்குமா தெரியவில்லை//

நல்லா இருக்குங்க ராஜா!

ராஜா சந்திரசேகர் said...

நன்றி சுகி,திகழ்.

கல்யாணி சுரேஷ் said...

கடந்து விட்ட நொடிகளின் இனிமையை இழந்து விட்டவர்களை காலம் மன்னிப்பது சந்தேகத்திற்குரியதே.
அருமையான வரிகள்.

ராஜா சந்திரசேகர் said...

நன்றி கல்யாணி.