Saturday, December 19, 2009

கரையில்

கடலில்
மெளனங்களை
கரைத்துவிட்டு
உட்கார்ந்தோம்

கரை ஒதுங்கிய
நுரை இரண்டில்
உன் பெயரும்
என் பெயரும்

4 comments:

Sugirtha said...

நல்லா இருக்குங்க ராஜா!

ராஜா சந்திரசேகர் said...

நன்றி சுகி.நலமா!

கல்யாணி சுரேஷ் said...

கரைத்து விட்ட மௌனங்களை ஏற்று கொண்ட கடல் மௌனமாய் கவனிக்க கூடும் அந்த இருவரையும். Romantic feel நல்லா இருக்கு ராஜா.

ராஜா சந்திரசேகர் said...

நன்றி கல்யாணி.