Friday, December 11, 2009

அவள்

அகப்பட்டுக்கொண்ட
விலைமாது
நீதிமன்றத்தில் கத்தினாள்
என் தவறில்
தவறில்லை

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

நியாயமான பார்வையிலான கவிதை. நல்லா இருக்கு ராஜா.