Friday, December 11, 2009

கதவுகள்

கதவுகள்
மூடிக் கொண்டன
உலகம்
திறந்திருக்கிறது

3 comments:

கல்யாணி சுரேஷ் said...

எதார்த்தமான வரிகள்.

Sugirtha said...

எனக்கு இந்த கவிதை ரொம்ப பிடிச்சுருக்கு.

ராஜா சந்திரசேகர் said...

thanks kalyani and sugi