Tuesday, November 24, 2009

இரண்டு கதைகள்

இரண்டு கதைகள் இருக்கிறது
ஒன்று
கண்ணீரை வரச்செய்யும்
இன்னொன்று
சிரிப்பை வரச்செய்யும்
எந்த கதை
உங்களுக்கு வேண்டும்

எனக்கு வேண்டும்
கண்ணீரை நிறுத்தி
சிரிப்பை தொடரச்
செய்யும் கதை

2 comments:

கல்யாணி சுரேஷ் said...

எனக்கும் கூட.....

தமிழ் said...

எல்லாருக்கும் வேண்டியது இது தானே