Monday, November 9, 2009

வடு

தடவும் போதெல்லாம்
வலியைத் தருகிறது
பிரிவின் வடு

2 comments:

ஈரோடு கதிர் said...

கொஞ்சம் உள் வலியோடு

கல்யாணி சுரேஷ் said...

உண்மைதான் ராஜா. பிரிவின் வலி வேதனை மிகுந்ததுதான். பலமுறை நானும் வலி கொண்டிருக்கிறேன்.