Saturday, November 7, 2009

பரிசு

உன் கண்களில்
எடுத்து வந்திருக்கிறாய்
எனக்கான பரிசை

எப்படி வாங்கிக் கொள்வது
எனக்குத் தெரியவில்லை

2 comments:

கல்யாணி சுரேஷ் said...

கண்களில் எடுத்து வந்த பரிசை பார்வையால் வாங்கி கொள்ளலாமே?

ராஜா சந்திரசேகர் said...

கல்யாணி
good angle.thanks.but i feel more than that poem has some level.