Tuesday, September 15, 2009

இருளின் சுகம்

மொத்தமாய் இருள்

பிரித்து பிரித்து வைத்து
கடக்க ஆரம்பித்தேன்

இடையிடையே
வந்து போனது வெளிச்சம்

இருளின் சுகத்தை
உணர்ந்து நடந்தன கால்கள்

4 comments:

Radha N said...

வெளிச்ச விரல்கள்
விட்டு விட்டுத் தொட்டுச் செல்ல
வெட்கிச் செல்கிறது
அவள் கால்கள்

"உழவன்" "Uzhavan" said...

//பிரித்து பிரித்து வைத்து
கடக்க ஆரம்பித்தேன்//

அழகான வரிகள்

ராஜா சந்திரசேகர் said...

நாகு கவிதையை மீண்டும் வாசிக்கவும்.
நன்றி உழவன்,சரியாக உள்வாங்கியுள்ளீர்கள்.

கல்யாணி சுரேஷ் said...

//இருளின் சுகத்தை
உணர்ந்து நடந்தன கால்கள்//

நல்லா இருக்கு.