Sunday, September 27, 2009

எல்லோரும் எழுதும் கவிதை

எல்லாவற்றையும்
உன் மெளனத்தில்
மொழிபெயர்கிறாய்

உன் மெளனத்தை எதில்
மொழிபெயர்ப்பாய்

2 comments:

கல்யாணி சுரேஷ் said...

மௌனத்தின் மொழிபெயர்ப்பு பார்வையாய் இருக்குமோ?

ராஜா சந்திரசேகர் said...

நல்ல பார்வை கல்யாணி.நன்றி.