Tuesday, September 15, 2009

ஒத்திகைக் குறத்தி

அரங்கேற்றம்
செய்யச் சொல்லி
அவசரப்படுத்தி
மேடையை நோக்கித்
தள்ளி விடுகிறாள்
ஒத்திகைக் குறத்தி

No comments: