Tuesday, September 8, 2009

குழந்தையின் பொம்மை

மறந்து வந்த குழந்தை
அம்மாவிடம் கவலைப்படுகிறது
வீட்டில் தனியாக
விட்டு வந்த பொம்மைப் பற்றி

1 comment:

அகநாழிகை said...

நல்ல கவிதை.
இன்னும்கூட சொல்லியிருக்கலாம்.