Sunday, September 20, 2009

இமைக்கும் நேரத்தில்

கண் இமைக்கும் நேரத்தில்
உன்னைப் பற்றி
எழுத வைக்கிறாய்
கண் இமைக்காமல் அதை
நீண்ட நேரம்
படிக்க வைக்கிறாய்

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு.