Sunday, September 27, 2009

மற்றொருவன்

நாளை வரை காத்திரு
என்றான் ஒருவன்

இன்றிலேயே
என் நாளையைப் பார்க்கிறேன்
சொன்னான் மற்றொருவன்

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

தன்னம்பிக்கையின் வெளிப்பாடு.