Saturday, September 12, 2009

பயணத்தில்

விடைபெற்று கிளம்பினேன்
அம்மாவின் கண்ணீர்
வழிந்துகொண்டிருந்தது
பயணத்தில்

2 comments:

கல்யாணி சுரேஷ் said...

எல்லோரது பயணத்திலும் அன்பானவர்களின் கண்ணீர் இருக்கத்தான் செய்கிறது

கவிதை அருமை raajaa .

பா.ராஜாராம் said...

வழிமொழிகிறேன் கல்யாணி சுரேஷ்!