Friday, September 11, 2009

இந்த தருணங்கள்

நீ இறங்கி விடுவாயோ
என்ற பதட்டதிலேயே
நீ இருக்கும் இந்த தருணங்களை
இழந்து கொண்டிருக்கிறேன்

5 comments:

கல்யாணி சுரேஷ் said...

வாழ்வில் பெரும்பான்மையான சுகானுபவங்களை இப்படித்தான் இழந்து விடுகிறோம்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

அட...

வாழ்க்கையின் பல கணங்களை இப்படித்தான் இழந்து விடுகிறோம். உண்மை!

-ப்ரியமுடன்
சேரல்

ராஜா சந்திரசேகர் said...

hi kalyani and seral fine comments.thanks

பா.ராஜாராம் said...

beutiful சந்திரா!இடையில் கொஞ்சம் கவிதை விட்டுபோயிருக்கு.பின்னூட்டமிட மட்டும்தான்.வாசித்து போயிருக்கிறேன்.வந்து பின்னூட்டமிடனும்.சிறுகவிதையின் பயிலரங்கம் நீங்கள் சந்திரா!

ராஜா சந்திரசேகர் said...

welcome para.