Tuesday, October 25, 2011

ஒவ்வொன்றும்

மழைத் துளி
விழுவது போல
உன் கவிதையின்
முதல் வார்த்தை

மழை நதியாகி
ஓடுவது போல
உன் கவிதை வரிகள்
ஒவ்வொன்றும்

2 comments:

மகேந்திரன் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் மனம்நிறைந்த
இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

ராஜா சந்திரசேகர் said...

ஒளி என்பது வேறல்ல,நாம்தான்...
வாழ்த்துக்கள் தோழர்.