Tuesday, October 4, 2011

வரியின் மேல்

இந்த வரியின் மேல்
பூத்திருக்கிறது பூ

முளைத்திருக்கிறது
பனித்துளி

வளர்ந்து கொண்டிருக்கிறது
கவிதை

1 comment:

ராஜா சந்திரசேகர் said...

உங்களின் தொடர்ந்த வாசிப்பிற்கு நன்றி ராமலட்சுமி.