Monday, October 10, 2011

வழிப்போக்கன்

1-

மழை இறங்கும்
கனவில்
நீ போகிறாய்
நனையாமல்

2-

எங்கோ தொலைந்த
நதி
ஈரம் மறக்காத
மணல்

எங்கோ தொலைந்த
நீ
பாரம் இறக்காத
நான்

3-

உன் வழிகளில்
நடந்து கொண்டிருக்கும்
நானொரு
வழிப்போக்கன்

No comments: