Wednesday, March 16, 2011

புது வீடு

புது வீட்டுக்கு குடிவந்தவர்கள்
சுவரை முத்தமிட்டு
பெயர் எழுதும் குழந்தை

4 comments:

பாட்டு ரசிகன் said...

அவ்வளவு தானா..
சூப்பர்..

சக்தி கல்வி மையம் said...

குட்டிக் கவிதை அழகு...

ராமலக்ஷ்மி said...

அருமை:)!

ராஜா சந்திரசேகர் said...

நன்றி பாட்டு ரசிகன்,கருன் மற்றும் ராமலட்சுமி...அன்புடன்!...