Saturday, March 5, 2011

நான்தான்

உன் மொத்தப்
பிரியங்களையும்
ஒற்றைப் புன்னகையில்
சொல்லிவிட்டுப் போகிறாய்
நான்தான்
வனத்தில் தொலைந்த
குழந்தையாய்
வார்த்தைகளைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்

No comments: