Saturday, March 5, 2011

உலகு

1-
உன் துளி
அன்பில்
ஒளிரும்
என் உலகு

2-

நுனி நாக்கில்
உன் பெயர்
உடலெங்கும்
உன் வேர்கள்

3-

பேனா வழியே
இறங்கிக்கொண்டிருக்கிறாய்
நீ

No comments: