Sunday, August 16, 2009

போதும்

விடை பெறும் போது
உங்கள் பெயர்
கேட்க நினைத்தேன்
புன்னகைத்தீர்கள்
இதுவே எனக்கு
போதுமானதாக இருந்தது

1 comment:

பா.ராஜாராம் said...

அருமை சந்திரா!