Sunday, August 16, 2009

பொம்மை

முப்பது வருடங்களுக்கு முன்
நான் உடைத்த
பொம்மையின் ஒரு பகுதியை
இன்னும் பாதுகாத்து வருகிறாள் அம்மா
ஒரு பொம்மையைப் போல

3 comments:

சி.கருணாகரசு said...

கவிதை நல்லா இருக்கு... என்னும் கொஞ்சம் அழகியல் வேணும், இது என் கருத்துதான்.

ராஜா சந்திரசேகர் said...

கருணாகரசு
அழகியல் எப்படி என்று சொல்ல முடியுமா?

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

ஐயோ..... அசத்தல் சார்!

இதில் அழகியல் நிறையவே இருப்பதாக எனக்குப் படுகிறது.

-ப்ரியமுடன்
சேரல்