Thursday, August 20, 2009

கேள்

முதுமைப் பற்றி எழுத
தாத்தாவிடம் குறிப்புகள்
கேட்டான் பேரன்
யாராவது முதியவர்களிடம் கேள்
சொல்லியபடியே
வேகமானர் அவர்

No comments: