Thursday, August 6, 2009

துளி

உன் பார்வையின்
ஒரு துளியை
பருகத் தொடங்குகிறேன்
இனிக்கும் நாள் இனி

1 comment:

rvelkannan said...

//பருகத் தொடங்குகிறேன்
இனிக்கும் நாள் இனி //
நிலைத்து இனிக்கும் வரிகள்