Monday, August 24, 2009

பேருந்தில்...

ஓடும் பேருந்தில்
நேரெதிரில் அமர்ந்திருக்கும்
பெண்ணுக்கும் அவனுக்கும்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
இன்னொரு பயணம்

2 comments:

யாசவி said...

nice
but
short

:-)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

இதே உணர்வைச் சொல்லும் ஒரு கவிதை என்னிடமும் இருக்கிறது. பதிவிடவில்லை :)

-ப்ரியமுடன்
சேரல்