Thursday, August 6, 2009

சுழன்றபடி

எழுதி முடித்த கவிதைக்கும்
எனக்கும் இடையில்
சுழன்றபடி
எழுதப்படாத கவிதைகள்

1 comment:

rvelkannan said...

ஆகையனால் கவிஞரே..
இன்னும் இன்னும் கவிதை செய்யுங்கள்