Monday, August 3, 2009

வண்ணங்களை பூசிய குழந்தை
அங்குமிங்கும் ஓடி
ஓவியமாக்கியது வீட்டை

1 comment:

rvelkannan said...

வீடு சொர்க்கமாக மாற்றுவது குழந்தைகள் தானே. அருமையான கவிதை