Thursday, July 30, 2009

குழந்தைகள்

பூங்காவில் மொத்தம்
ஏழு குழந்தைகள் விளையாடினர்
என் பால்யத்தையும்
சேர்த்து எட்டு

2 comments:

கல்யாணி சுரேஷ் said...

பூங்காவில் மொத்தம்
ஏழு குழந்தைகள் விளையாடினர்
என் பால்யத்தையும்
சேர்த்து எட்டு

கவிதையை படிக்கும்போது ஒன்பதாவதாய் என்னை உணர்ந்தேன்.

ராஜா சந்திரசேகர் said...

oh nice kalyani suresh