Thursday, July 23, 2009

இன்னொரு எண்ணம்

எங்கோ என்னை
இழுத்துப் போய்
விட்டுப் போன
எண்ணத்திடம் கேட்டேன்
எப்படித் திரும்புவது
இரு இன்னொரு எண்ணம்
வரும் என்றது

No comments: