Wednesday, December 28, 2011

குறுஞ்செய்திகள்

1-

என்னதான்
வார்த்தைகளிலும் வரிகளிலும்
இறக்கிவைத்தாலும்
மீந்து போகவேச் செய்கின்றன
பிரியங்கள்

2-

இந்த தேநீரும்
இதற்கு முன்பு
குடித்த தேநீரும்
சுவையில் கொஞ்சம்
வித்தியாசப்படுகின்றன
உன் அடுத்தடுத்த
குறுஞ்செய்திகளைப்போல

No comments: